Header Ads Widget

Responsive Advertisement

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ?


பல்லவி
என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ?
அனுபல்லவி
குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என்

சரணங்கள்
பரகதி திறந்து பாரினில் பிறந்து ,
நரர் வடிவாய் வந்த ராஜ உல்லசானை-என்

ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து ,
சிந்தையில் உவந்தவசீகர சினேகனை - என்

மாசிலா நாதன் மாமறை நூலன் ,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்

Post a Comment

0 Comments