Header Ads Widget

Responsive Advertisement

நெஞ்சே நீ கலங்காதே ..- D.G.S Dinakaran Song Video & lyrics

D.G.S தினகரன் அவர்கள் காலமான காட்சிகள்



பல்லவி 
நெஞ்சே நீ கலங்காதே ;-சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே ;-நான் என் செய்வேனென்று ..

அனுபல்லவி
வஞ்சர் பகை செய்தாலும், வார வினை வந்தாலும் .- நெஞ் 

சரணங்கள் 

பட்டயம் பஞ்சம் வந்தாலும், அதிகமான 
பாடு நோவு மிகுந்தாலும் ,
மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் - நெஞ் 

சின்னத்தனம் எண்ணினாலும் - நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும் 
பின்னபேதகம் சொன்னாலும் , வந்தணாப்பினாலும் -நெஞ் 

கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும் ,
வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமொதினாலும் -நெஞ்

Post a Comment

1 Comments

  1. பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

    ReplyDelete