கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் | |
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ! ஆ! 1.பார் அதோ கல்லறை மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுது பார் - அங்கு போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ தேவ புத்திரர் சந்நிதிமுன் - ஆ! ஆ! 2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் - தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு – ஆ! ஆ! |
0 Comments