இந்தியா முதல் எத்தியோப்பியா வரை அரசாண்ட பெர்சிய இராஜாவான அகாஸ்வேறுவின் காலத்தில் நடந்த உண்மைச் சம்பவம், உபவாசத்தின் வல்லமையும், தான் வகுத்த சதித்திட்டத்தில் தானே மாட்டிக்கொள்ளும் ஒரு மந்திரியையும், அப்பாவியான மகாராணியாக வந்து தந்திரத்தை முறியடிக்கும் ஒரு பெண்ணின் கதை, விருவிருப்பான சம்பவங்களைக் கொண்டது பார்த்து மகிழுங்கள்.........
0 Comments