Header Ads Widget

Responsive Advertisement

Siluvai Sumantha | சிலுவை சுமந்த... ‍கல்வாரி பாடல்வரிசை Kalvari songs Video & Lyrics


சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதி பொலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா - (2)

பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டை வா - (சிலுவை)

ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லொகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே - (சிலுவை)

Post a Comment

0 Comments