கானானிலும் பஞ்சம்
எகிப்தில் தானியம் இருக்கிறது என அறிந்து யாக்கோபு , தன் மகன்களை எகிப்துக்கு போய் நமக்காகத் தானியம் வாங்க அனுப்பினான். யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று அஞ்சி, யாக்கோபு அவனை அனுப்பவில்லை.
கனவு பலித்தது
சகோதரர்களை சோதித்தான்
உங்கள் இளைய சகோதரனைப் பார்த்தால் நீங்கள் சொல்லுவதை நம்புகிறேன்,உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; நீங்கள் சொல்வது உண்மையானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து, உங்கள் சகோதரனை அழைத்து வாருங்கள் என்று சொல்லி சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டிவைத்தான்.
யாக்கோபின் மறுப்பும் சம்மதமும்
யோசேப்பின் வெளிப்படுத்துதல்
முந்தைய பண முடிப்பும் மேலும் தானியம் வாங்க பணமும் எடுத்துக்கொண்டு போய் யோசேப்பின் காலில் விழுந்தார்கள் யோசேப்பு அவர்களுக்கு மதியவிருந்து கொடுத்தான் பின்பு சமயம் பார்த்து தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினான் அவர்கள் அவனை கட்டிப்பிடித்து அழுதார்கள்
இஸ்ரவேலை எகிப்துக்கு அழைத்தல்
யோசேப்பின் சகோதரர்கள் வந்ததை அறிந்ததும் எகிப்து மன்னரும் மகிழ்ந்தார். யோசேப்பு தன் அப்பா யாக்கோபு, மற்றும் தன் சகோதரர்கள் குடுப்பத்தையும் அழைத்துக்கொன்டு எகிப்திலே தங்குமாறு பணித்தான். ஏராளமான தானியங்களையும் துணிகளையும் கொடுத்தனுப்பினான்.
எகிப்தில் இஸ்ரவேல்
யோசேப்பு உயிரோடு இருப்பதை அறிந்ததும் யாக்கோபு மகிழ்ந்தான் கடவுள் உத்தரவு கிடைத்ததும் குடும்பத்தோடு எகிப்துக்கு போனான் எகிப்துக்கு போன இஸ்ரவேல் குடும்பத்தினர் அறுபத்தாறு பேர்.மேலும் யோசேப்பின் குடும்பம், பிள்ளைகளோடு சேர்த்து மொத்தம் எழுபது பேர் ஆவர்,
0 Comments