Header Ads Widget

Responsive Advertisement

கிருபை புரிந்தெனை ஆள்



பல்லவி
கிருபை புரிந்தெனை ஆள் ;-நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள்

சரணங்கள்
திரு அருள் நீடு மெய்ஞ்ஞானதிரித்து ,
வரில் நரனாகிய மா துவின் வித்து !- கிரு

பண்ணின பாவமெலாம் அகல்வித்து ,
நின்னயமாய் மிகவுந் தயை வைத்து ,-கிரு

தந்திர வான் கடியின் சிறை மீட்டு
எந்தை ,மகிழ்துன்றன் அன்பு பாராட்டு ,-கிரு

தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி ! என்னை உமக்காலயம் ஆக்கி .- அழ

தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து .-கிரு

அம்பரமீ துறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த

Post a Comment

0 Comments